நீரின்றிமாதவராஜ்May 121 min readதரையில் விழுந்ததும் துள்ளியது துடித்ததுகாற்று வெளியில் கடைசி மூச்சு விட்டுஅடங்கியது நிலைகுத்திய கண்ணில்அலையடித்துக் கிடந்தது ஒரு கடல்மின்னிய செதில்களில் நட்சத்திரங்களாய் கொஞ்சம் கனவுகள்
Comments