top of page

மாதவராஜ்


க்ளிக் நாவல் வெளியீடு
ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத மனித உறவுகளுக்குள் சஞ்சரிக்க வைக்கிறது.. தலைமுறைகளின் கால இடைவெளியை, நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இருக்கும் தூரத்தை பேசுகிறது. சம கால ஆண் பெண் உறவுகளை ஒரு மேஜிக் ஷோ போல் நிகழ்த்தி காட்டுகிறது க்ளிக் நாவல்.


சேகுவேரா புத்தக வெளியீடு
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட தோழர் சோலைமாணிக்கம் பெற்றுக் கொள்கிறார். கவிஞர் நந்தலாலா, பேரா.அ.மார்க்ஸ், எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள், எழுத்தாளர் மணிமாறன் ஆகியோர் உடனிருக்கின்றனர்.


இராஜகுமாரன் - வெளியீடு
இராஜகுமாரன் சிறுகதை தொகுப்பை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருந்தார்.அந்த புத்தகத்திற்கும் எனக்கும் கிடைத்த மிகப் பெரிய பேறு அது.
bottom of page