top of page
மாதவராஜ்



அம்மா அப்பா
குழந்தைகள் அப்பா அம்மாவையும் குழந்தைகளாக்கி விடுகிறார்கள்!
Jun 271 min read


முதல் பாடம்
பள்ளியில் படித்த முதல் பாடத்தை அவனது கண்கள் சொல்லிக்கொண்டு இருந்தன.
Jun 231 min read


Stolen (இந்தி சினிமா)
திரில்லர் வகைப் படம்தான். வழக்கமான கொலை, பழிவாங்கல் என்றில்லாமல் ஒரு குற்றம் பற்றி பேசுகிறது. இந்த சமூகத்தின் அவலம் ஒன்றை சந்தித்த நேரடி அனுபவம் நம் உணர்வெங்கும் நிறைந்து அலைக்கழிக்கிறது.
Jun 82 min read


Thug life - குண்டர்கள் கதை
எதிர்பார்த்ததை விடவும் படம் மோசமாய் இருந்தது. இந்த குப்பைக் கோட்டையை வைத்துக் கொண்டா கோடிகளின் கோட்டை கட்டுகிறார்கள்?
Jun 73 min read


ஒரு பாடல் வழியே...
இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பரொருவர், “ஸ்ருதிஹாசன் பாடிய விண்வெளி நாயகா பாடலை சின்மயி பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்டார். ”பாடினால் தெரியும்” என்று சொல்லிக் கடந்து விட்டேன். அப்பப்பா, இந்த மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை யோசனைகள். கேள்விகள்.
Jun 42 min read


மீளுரு - மணல் மகுடி குழுவின் நாடகம்!
இறந்தவர்கள் தங்களுக்காக காத்திருக்கும் மனிதர்களை சந்திக்கிறார்கள். எப்படி போரில் கொல்லப்பட்டோம் என்பதை சொல்கிறார்கள். ஒவ்வொன்றும் உக்கிரமானவை. கொல்லப்பட்ட தன் உடம்பின் மீது ஒரு பெண்ணின் தலை மட்டும் விழுந்ததாகவும், பின்னர் வெட்டுப்பட்ட ஆணின் கால்கள் விழுந்ததாகவும், அடுத்து காகிதத்தை இறுகப் பற்றியிருந்த வயதானவரின் கைகளும் விழுந்து கொண்டிருந்ததாய் ஒருவன் சொல்கிறான்.கவிதையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது குண்டுகளால் கொல்லப்பட்டதாகவும், அந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும்
May 212 min read


"மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”
கரிசல்குயில் கிருஷ்ணசாமி காலமாவதற்கு சில நாட்கள் முன்பு கவிஞர் இன்குலாப் கவிதையினை மெட்டமைத்துப் பாடியிருந்திருக்கிறார். அதனை கவிஞர் லஷ்மிகாந்தன் அரங்கத்தில் ஒலிபரப்பினார். அமைதி கொண்ட அரங்கத்தில் கிருஷ்ணசாமி “மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என எப்போதும் போல் பாட ஆரம்பித்தார். எப்போதையும் விட அந்தக் குரல் பெரும் தவிப்பும், உயிர்ப்பும் மிக்கதாய் இருந்தது.
May 202 min read


Narayaneente Moonnaanmakkal (நாராயணியின் மூன்று மகன்கள்)
வீட்டின் கீழ் தளத்தில் நடப்பவைகள் எதனோடும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையாய் இருக்கும் ஆதிராவும், நிகிலும் மேல்தளத்தில் தங்கள் உலகில் சஞ்சரிக்கிறார்கள். அந்த ஊரின் அழகையும் பொழுதுகளையும் ரசிக்கிறார்கள். அவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கும் கதையின் தளமும் உயர்ந்து விடுகிறது.
May 152 min read


Tourist family
மிகைப்படுத்தலும், அவ்வப்போது பார்வையாளர்களிடமிருந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுகிற காட்சியமைப்புகளும் படத்தை நல்ல சினிமா என்பதோடு நிறுத்தி விடுகின்றன. இயல்பாகவும், பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும் சொல்லப்பட்டிருந்தால் அற்புதமான சினிமாவாக உயர்ந்திருக்கும்.
May 122 min read
bottom of page