top of page
மாதவராஜ்



Stolen (இந்தி சினிமா)
திரில்லர் வகைப் படம்தான். வழக்கமான கொலை, பழிவாங்கல் என்றில்லாமல் ஒரு குற்றம் பற்றி பேசுகிறது. இந்த சமூகத்தின் அவலம் ஒன்றை சந்தித்த நேரடி அனுபவம் நம் உணர்வெங்கும் நிறைந்து அலைக்கழிக்கிறது.
Jun 82 min read


Thug life - குண்டர்கள் கதை
எதிர்பார்த்ததை விடவும் படம் மோசமாய் இருந்தது. இந்த குப்பைக் கோட்டையை வைத்துக் கொண்டா கோடிகளின் கோட்டை கட்டுகிறார்கள்?
Jun 73 min read


ஒரு பாடல் வழியே...
இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பரொருவர், “ஸ்ருதிஹாசன் பாடிய விண்வெளி நாயகா பாடலை சின்மயி பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்டார். ”பாடினால் தெரியும்” என்று சொல்லிக் கடந்து விட்டேன். அப்பப்பா, இந்த மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை யோசனைகள். கேள்விகள்.
Jun 42 min read


Narayaneente Moonnaanmakkal (நாராயணியின் மூன்று மகன்கள்)
வீட்டின் கீழ் தளத்தில் நடப்பவைகள் எதனோடும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையாய் இருக்கும் ஆதிராவும், நிகிலும் மேல்தளத்தில் தங்கள் உலகில் சஞ்சரிக்கிறார்கள். அந்த ஊரின் அழகையும் பொழுதுகளையும் ரசிக்கிறார்கள். அவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கும் கதையின் தளமும் உயர்ந்து விடுகிறது.
May 152 min read


Tourist family
மிகைப்படுத்தலும், அவ்வப்போது பார்வையாளர்களிடமிருந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுகிற காட்சியமைப்புகளும் படத்தை நல்ல சினிமா என்பதோடு நிறுத்தி விடுகின்றன. இயல்பாகவும், பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும் சொல்லப்பட்டிருந்தால் அற்புதமான சினிமாவாக உயர்ந்திருக்கும்.
May 122 min read


தொடரும் (Thudarum)
ஓடிடியில் மோகன்லால் நடித்த எம்பிரான் பார்த்து ’அய்யய்யே’ என்றிருந்தது. நல்லவேளை தொடரும் பார்த்தது. அந்த கசப்பை மோகன்லால் போக்கியிருக்கிறார். பென்சியாக நடித்திருக்கும் அவர் மொத்தப் படத்தையும் தாங்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாமல், சவடால்கள் செய்யாமல் வரும் நாயகர்களைப் பார்க்க பிடிக்கிறது.
May 111 min read


பணி (Pani)
மொத்த ஊரையும் ஆட்டிப் படைக்கும் தாதாக்களின் குடும்பம், அவர்கள் எழுப்பி வைத்திருக்கும் ராஜ்ஜியம், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க நாதியற்ற நிலைமை எல்லாவற்றிலும் பலத்த அடி விழுகிறது. எதற்கும் துணிந்த இரண்டு பொடிப் பையன்கள் அவர்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறார்கள். ஊர் அதை உள்ளுக்குள் ரசிக்கிறது. இதை மட்டிலும் கதையாக எடுத்துக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும்.
May 21 min read


எத்தனை கோணங்கள் எத்தனை பார்வைகள்
இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய எழுச்சியை இந்தத் திரைப்படங்களில் காண முடிந்தது. கண்முன்னே கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் பதிவு செய்யும் முயற்சிகள் இதோ சாத்தியமாகி இருக்கின்றன. அறியப்பட்டாத வலிகளையும், அழகுகளையும் இரத்தமும் சதையுமாக வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிகிறது. வெவ்வெறான முகங்களை, பழக்கவழக்கங்களை முதன்முதலாக திரையில் காணமுடிகிறது. அடேயப்பா...எத்தனை கோணங்கள்! எத்தனை பார்வைகள்!! 'கோடிகளின் பூமியிலிருந்து' சினிமா சாமானியரின் கைகளுக்கு தாவிக்க
Apr 277 min read


இது வேறு இதிகாசம்
காமிரா கோணம், இடம், வெளிச்சம், வசனம், தூரம், பொழுது, பாத்திரங்கள், அவர்களுக்கான நடை உடை பாவனைகள் என எல்லாம் முன்னரே திட்டமிடப்பட்டு, மாறி மாறி ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்படுகிற கதைப்படங்களின் காட்சிகள் குறித்து விரிவாக பேசமுடிகிற, பேசப்படுகிற காலம் இது. ஆவணப்படங்களில் ஒருக் குறிப்பிட்ட காட்சியை அந்த நேரத்தில் தவறவிட்டால் வேறு எப்போதும் எடுக்கவே முடியாது. ஒருக் குறிப்பிட்ட வார்த்தையில் கிடைக்கும் உயிர்த் துடிப்பான அர்த்தங்களையும் தொனியையும் அந்த நேரத்தில் தவறவிட்டால் மீண்ட
Mar 289 min read
bottom of page