top of page
மாதவராஜ்



"மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”
கரிசல்குயில் கிருஷ்ணசாமி காலமாவதற்கு சில நாட்கள் முன்பு கவிஞர் இன்குலாப் கவிதையினை மெட்டமைத்துப் பாடியிருந்திருக்கிறார். அதனை கவிஞர் லஷ்மிகாந்தன் அரங்கத்தில் ஒலிபரப்பினார். அமைதி கொண்ட அரங்கத்தில் கிருஷ்ணசாமி “மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என எப்போதும் போல் பாட ஆரம்பித்தார். எப்போதையும் விட அந்தக் குரல் பெரும் தவிப்பும், உயிர்ப்பும் மிக்கதாய் இருந்தது.
May 202 min read
267 views
6 comments


கரிசல் குயில் - நமது மண்ணின் குரல்!
‘மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டெழுதி இந்த மண்ணுக்கு கொண்டு வந்தேன்’ என்று மக்கள் கூட்டங்களை ஆரம்பித்து வைத்த குரல் அவருடையது. “உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியில் ஊறி வரும் தோழா” என அடி வயிற்றிலிருந்து கேவலை வெளிப்படுத்திய குரல் அவருடையது. ”எங்களைத் தெரியலையா, எங்கள் இசையைப் புரியலையா?’ என நெஞ்சை நிமிர வைத்த குரல் அவருடையது. “தோழர்களே, தோழர்களே, தூக்கம் நமக்கில்லை தோழர்களே!” என நாடி நரம்பெல்லாம் துடிக்கச் செய்த குரல் அவருடையது. எளிய மக்களுக்கு நெருக்கமான மண்ணின் க
May 74 min read
189 views
0 comments
bottom of page